முல்லைத்தீவில் மாவீரர் நினைவேந்தலுக்கு இடையூறு விளைவிக்கும் பொலிசார்!

மாவீரர் நாள் நினைவு நிகழ்வுகள் இன்று மாலை இடம்பெறவுள்ளது. இந்நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள சில துயிலும் இல்லங்களுக்கு சென்ற பொலிஸார் ஏற்பாட்டாளர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளதுடன் நினைவு வளைவுகளையும் கொடிகளையும் அறுத்தெறிந்து அட்டாகாசம் புரிந்துள்ள சம்பவங்கள் பதிவாகியுள்ளன. பொலிஸார் இடையூறு முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தில் ஏற்பாடுகளை செய்துகொண்டு மக்கள் நின்றவேளை அவ்விடத்துக்கு வருகை தந்த பொலிஸார் நுழைவாயில் வளைவு மற்றும் கொடிகள் என்பனவற்றை அறுத்தெறிந்து அட்டகாசம் புரிந்துள்ளதுடன் கைதுப்பாக்கியையும் எடுத்து ஏற்பாடுகளை செய்தவர்களை அச்சுறுத்தியுள்ளனர். மேலும் … Continue reading முல்லைத்தீவில் மாவீரர் நினைவேந்தலுக்கு இடையூறு விளைவிக்கும் பொலிசார்!